கொரோனா தொற்றுக்குள்ளானவர் மரணம்; மன்னார் முடக்கம்

மொனராகலை – மெதகமயில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று (08) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடைய பெண் ஒருவர் பயணித்த பேருந்தில் உயிரிழந்தவரின் மகளும் பயணித்த நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார். மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதி படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளானவர் மரணம்; மன்னார் முடக்கம்